- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெரியகுளம் அருகே சேதமடைந்த சாலையால் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்



பெரியகுளம் அருேக சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்
தேனியில் இருந்து திண்டுக்கல் செல்வதற்கு வடுகப்பட்டி வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் பெரியகுளத்தை அடுத்த எ.புதுப்பட்டி அருகே திண்டுக்கல் சாலை இணைப்பு பகுதியில் பணிகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையே கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் அந்த சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதையொட்டி அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கி கொள்கின்றன. இந்நிலையில் இன்று அந்த வழியாக சென்ற வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொண்டன. இதனால் வாகனங்களை வெளியேற்ற முடியாமல் ஓட்டுனர்கள் பரிதவித்து வந்தனர். இதையடுத்து பொதுமக்கள் வாகனங்களை தள்ளி விட்டு வெளியேற்றினர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire