துணை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


துணை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிராம சபை கூட்டத்தை துணை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

சிவகங்கை

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள பிரான்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஜெயலெட்சுமி தலைமை தாங்கினார். இந்த நிலையில் ஊராட்சியில் நடைபெறும் வரவு-செலவு குறித்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவில்லை எனக்கூறி ஊராட்சி துணை தலைவர் பெருமாள், அவருடன் சேர்ந்து 4 வார்டு கவுன்சிலர்களும் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

1 More update

Next Story