புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு

வலிவலம் ஊராட்சியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது.. இந்த தேர்வினை 20 முதியோர்கள் எழுதினர். பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டது.இதில் கல்வி கற்காத முதியோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி கீழ்வேளூர் ஒன்றியம் வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் முதியோர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது..இதில் 20 பேர் கலந்து கொண்டு தேர்வினை எழுதினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





