புதிய மின்மாற்றி தொடக்க நிகழ்ச்சி

தகட்டூர் ராமகோவிந்தன்காடு பகுதியில் புதிய மின்மாற்றி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ராமகோவிந்தன்காடு பகுதியில் புதிய மின்மாற்றி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாகை செயற்பொறியாளர் சேகர் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகலட்சுமி வைத்திலிங்கம் வரவேற்றார்.இதில் வாய்மேடு இளமின் பொறியாளர் மனோகரன், வாய்மேடு துணைமின் நிலைய ஊழியர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





