பெண்ணிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபர் கைது


பெண்ணிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபர் கைது
x

பெண்ணிடம் செல்போன் பறித்த வடமாநில வாலிபர் கைது

கோயம்புத்தூர்

கோவை

கோவை தெற்கு உக்கடம், கோட்டை புதூரை சேர்ந்தவர் ஜெயராமன்.இவருடைய மகள் ஹேமாதேவி (வயது 18).இவர் கோவை என்.எச். ரோட்டில் நடந்து சென்றார் அப்போது அந்த வழியாக நடந்துவந்த ஒரு ஆசாமி இவரது கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டான்.

இது குறித்து உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பிகார் மாநிலத்தை சேர்ந்த சிந்து குமார் (வயது 22) என்பவனை கைது செய்தனர், செல்போன் பறிமுதல்செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story