- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்



வேலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் சுமலதா முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கொரோனா காலக்கட்டத்தில் பணியில் அமர்த்தப்பட்ட எங்களை திடீரென கடந்த 31-ந் தேதி பணிநீக்கம் செய்தனர். தகுதி அடிப்படையில் நாங்கள் பணி செய்து வந்தோம். இந்த நிலையில் தற்போது மாற்றுத் தீர்வு அளிக்கப்படும் என்று கூறுகின்றனர். ஆனால் அந்த நடவடிக்கை தகுதி அடிப்படையில் இல்லை. எனவே எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதில் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire