ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி


ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 5 Jan 2023 2:53 PM GMT (Updated: 5 Jan 2023 2:55 PM GMT)

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்கிறார் .


Next Story