டி.எல்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தினம்


டி.எல்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தினம்
x

டி.எல்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை

டி.எல்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டது.டி.எல்.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கதத்தில் உள்ள டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா நடந்தது. விழாவில் தமிழ்த்துறை சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. கல்விக் குழும தலைவர் ஏ.எல்.ரவி, தாளாளர் கோமதி ரவி ஆகியோர் தலைமை தாங்கி அனைவருகச்கும் இனிப்பு வழங்கினர். கல்லூரி முதல்வர் கவுதமன் சிறப்புரையாற்றினார். இதில் பொறுப்பாளர் பா.நிர்மலா, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story