தீக்காயமடைந்த மூதாட்டி சாவு

தீக்காயமடைந்த மூதாட்டி இறந்தார்.
புதுக்கோட்டை அய்யனார்புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 80). இவர், சம்பவத்தன்று வீட்டில் சமையல் செய்த போது ஸ்டவ் அடுப்பில் இருந்து அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிசைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





