மூதாட்டி தற்கொலை

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள இட்டேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவனுதேவர் மனைவி அங்கம்மாள் (வயது 76). இவரது பேரன் மாரிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் அங்கம்மாள் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





