முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
ராஜாக்கமங்கலம்:
வெள்ளிச்சந்தை அருகே உள்ள மணவிளை பகுதியைச் சேர்ந்தவர் பங்கிராஜ் (வயது 72), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஞானசெல்வம். இவர்களுக்கு இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். பங்கிராஜ் கடந்த 10 ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு வந்தார்.
இதனால் மனமுைடந்த அவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டின் அருகில் உள்ள தென்னந்தோப்பில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பங்கிராஜின் மனைவி ஞானசெல்வம் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





