தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் சாவு

தண்ணீர் தொட்டியில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.
மதுரை தல்லாகுளம் கிருஷ்ணாபுரம் காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 83). சம்பவத்தன்று இவரை காணவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது சுப்பிரமணி இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





