வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி


வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி
x

வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலியானார்

கரூர்

கரூர் மண்மங்கலம் ஈ.வி.ஆர். தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). இவர் கடந்த மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்கால் நீரில் சங்கர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சங்கர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story