விஷ பூச்சி கடித்து மூதாட்டி சாவு

விஷ பூச்சி கடித்து மூதாட்டிஇறந்தாா்
கோபி அருகே உள்ள அளுக்குளி பிள்ளையார் கோவில் துறையைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 65). இவரை சம்பவத்தன்று விஷ பூச்சி கடித்தது.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





