- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நங்கவள்ளியில் ஓம்காளியம்மன் கோவில் திருவிழா- தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்



நங்கவள்ளியில் ஓம்காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேச்சேரி:
நங்கவள்ளி ஓம் காளியம்மன் கோவில் திருவிழா சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் மஞ்சள் நீராட்டம் நடந்தது. மாலையில் தீ மிதி விழா நடைபெற்றது. இதில் ஆண், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தீ மிதித்தனர். பக்தர்கள் சிலர் தங்கள் கைக்குழந்தைகளை தூக்கி கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவின் நிறைவாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire