திண்டுக்கல் லியோனி மீதுஅ.தி.மு.க.வினர் போலீசில் புகார்

திண்டுக்கல் லியோனி மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் செய்தனர்.
தொண்டி,
திருவாடானை அ.தி.மு.க. நகர செயலாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





