உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி ஒத்தக்குதிரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் சார்பில், உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கோபி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.
சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிசியோதெரபியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். கோபி போலீஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கரட்டூர் வளைவில் முடிவடைந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





