தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை

செங்கோட்டை அருகே தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே மேலப்புதூர் கல்லுகிடங்கு பகுதியில் உள்ள தோப்பில் மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





