மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு


மின்சாரம் தாக்கி ஒருவர் சாவு
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்தார்.

சிவகங்கை

சிவகங்கை அருகே உள்ள கீழ வாணியங்குடியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 38). சம்பவத்தன்று இவர் வீட்டில் மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story