வீடு கட்ட ஆணை

வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராமத்தில் வசிக்கும் 7 பேர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில் அதற்கான ஆணையை சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் பயனாளி ஒருவருக்கு வழங்கினார். அப்போது தாசில்தார்கள் லோகநாதன், ஆனந்த்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





