- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நடுரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ; 8 பெண்கள் காயம்



சங்கராபுரம் அருகே நடுரோட்டில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 8 பெண்கள் காயமடைந்தனா்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த 8 பெண்கள் இன்று சமத்துவபுரம் பகுதிக்கு விவசாய கூலி வேலைக்கு சென்றனர். அங்கு வேலை முடிந்ததும் 8 பேரும் ஒரு ஆட்டோவில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இந்த ஆட்டோ நெடுமானுர் பால் கூட்டுறவு சங்கம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்த மரிகிறித்தால்(வயது 53), சகாயமேரி (45), கு.ஆரோக்கியமேரி (45), விஜயா (60), எலிசபெத் மேரி (48), ஆ.ஆரோக்கியமேரி (45), மரியசெல்வம் (40), சம்மனமேரி (38) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire