- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பா.ஜனதா செயலாளர் கைது



மன்னார்குடி நகர பா.ஜனதா செயலாளர் கைது செய்யப்பட்டார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேலராஜ வீதியை சேர்ந்தவர் செந்தில் ராஜ்குமார் (வயது 45). இவர், இரும்பு தளவாட பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். பா.ஜனதா நகர செயலாளராக பதவி வகித்து வரும். இவர், ஒரு மதத்தினர் குறித்து அவதூறாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து கூத்தாநல்லூர் ஜின்னா தெருவை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் மன்னார்குடி நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையிலும், மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்தர் உத்தரவின்பேரிலும் மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் செந்தில் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire