வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை

வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
மே மாதத்தை வேளாங்கண்ணி மாதாவிற்கு உகந்த மாதமாக கருதி வருவதால் கிறிஸ்தவர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர். அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து 50 கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





