திராவகம் குடித்த பெயிண்டர் சாவு

திராவகம் குடித்த பெயிண்டர் இறந்தார்.
திருவானைக்காவல் நரியன்தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி (வயது 59) பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி குடிபோதையில் மூர்த்தி திராவகத்தை குடித்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





