- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி



திண்டுக்கல் புத்தக திருவிழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்தும் 9-வது புத்தக திருவிழா அடுத்த மாதம் 6-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திண்டுக்கல்லில் நடக்கிறது. இதை முன்னிட்டு வட்டார அளவில் மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்று வருகிறது.
அதன்படி பழனி நகர், புறநகர் வட்டார அளவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டி நேற்று பழனியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை வட்டார கல்வி அலுவலர்கள் சரவணக்குமார், ரமேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கோகிலவாணி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். முடிவில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire