மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி


மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
x

மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர்

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வதற்காக நடந்த ஓவியப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.


Next Story