- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விற்பனைக்கு வந்திருந்த பனை ஓலை விசிறிகள்



வடகாட்டில் பனை ஓலை விசிறிகள் விற்பனைக்கு வந்தன.
வடகாட்டில் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு ஏழைகளின் ஏ.சி. என அழைக்கப்படும் பனை ஓலையில் செய்யப்பட்ட விசிறி விற்பனையில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் இரவு பகலாக திடீர் திடீரென மின் வெட்டு ஏற்பட்டு பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில், இத்தகைய பனை ஓலை விசிறிகள் மக்களுக்கு பெரும் பயனை தந்து வருகிறது. இரண்டு பனை ஓலை விசிறிகள் ரூ.50-க்கு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். சித்திரை திருவிழாவிற்கு வந்திருந்த பொதுமக்கள் பலரும் இவற்றை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire