மாணவியை கடத்தியவருக்கு உடந்தையாக இருந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் கைது

மோகனூர்:-
மோகனூர் அருகே பெரமாண்டம்பாளையம் ஊராட்சி மோளக்கவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர், பெரமாண்டம்பாளையம் ஊராட்சி உறுப்பினராகவும், தி.மு.க. கிளைச் செயலாளராகவும், உள்ளார், இவர், 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற சிறுவனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





