பொம்மனப்பாடியில் ஊரணி விழா

பொம்மனப்பாடியில் ஊரணி விழா நடைபெற்றது.
பெரம்பலூர் அருகேயுள்ள உள்ள பொம்மனப்பாடி கிராமத்தில் ஊரணி விழா நடைபெற்றது. இதையொட்டி செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. ஊரணி விழாவையொட்டி பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சுவாமிகள் டிராக்டர் மூலம் ஊர்வலமாக சென்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





