- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பழுதடைந்த சாலையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை



பழுதடைந்த சாலையை சீரமைக்க பயணிகள் கோரிக்கை
மூலனூர், செப்.7-
மூலனூர்-அக்கரைபாளையம் சாலையை இணைக்கும் இணைப்பு சாலை மூலனூர் காளிபாளையம் பிரிவு அருகே உள்ளது. இந்த சாலை கடந்த ஓராண்டுக்கு மேலாக பழுதடைந்து சாலையின் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது இதனால் அந்த வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அடிக்கடி விபத்து மற்றும் வாகன பழுது ஏற்படுவதால் அப்பகுதியில் செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டுமாய் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire