குவிந்த பயணிகள்


குவிந்த பயணிகள்
x

பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.

பெரம்பலூர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் தொடர் விடுமுறை வருகிறது. இதையொட்டி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சொந்த ஊர்களுக்கு பஸ்களில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஸ்சில் தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story