- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மின்சாரம் தாக்கி மயில் சாவு



திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி மயில் இறந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலப் பகுதிகளுக்கு இறைக்காக அதிகளவில் மயில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கட்டுமாவடி அருகே உள்ள விவசாய நில பகுதியில் நேற்று ஒரு பெண் மயில் பறந்து சென்ற போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கியது. இதில் அந்த மயில் சம்பவ இடத்திலேயே இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை மீட்டு நாகை வனக்காப்பாளர் உலகநாதன். வனசிப்பந்திகள் ஜெயகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.அவர்கள் மயிலை எடுத்துச் சென்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு புதைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire