குறைதீர் கூட்டத்தை முன்னிட்டு ஓய்வூதியர்கள் 31-ந் தேதிக்குள் மனுக்களை அளிக்கலாம்

குறைதீர் கூட்டத்தை முன்னிட்டு ஓய்வூதியர்கள் 31-ந் தேதிக்குள் மனுக்களை அளிக்கலாம்.
அரியலூர் மாவட்ட ஒய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 31-ந்தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பித்தும், கூட்டத்தில் கலந்து கொண்டும் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





