ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த அரசின் பல்வேறு சலுகையை 50 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ரமேஷ்பாபு தலைமையில் ஆரணி-தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பாக மாற்றுத்திறனாளிகள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





