நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்


நெல்லையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x

போலீஸ் கமிஷனர், சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. முகாமில் 13 பேர் கலந்து கொண்டு நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் அனிதாவிடம் புகார் மனுக்களை அளித்தார்கள். இதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சிலம்பரசனிடம் 17 பேர் மனு கொடுத்தனர்.

1 More update

Next Story