பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

பெரியகுளம் பாலசுப்பரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது
பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 25-ந்தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவின் நிறைவு நாளான நேற்று மாலை சண்முகர்- வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பெரியகுளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





