வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள்


வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள்
x

வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று இரவு பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


Next Story