- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வணிகர் சங்க நிர்வாகிகள் மனு



பழனி நகராட்சியில் சொத்து வரியை குறைக்க கோரி வணிகர் சங்க நிர்வாகிகள் நகராட்சி தலைவரிடம் மனு கொடுத்தனர்.
பழனி நகர வணிகர் சங்க பேரமைப்பின் கவுரவ தலைவர் ஹரிகரமுத்து, தலைவர் ஜே.பி.சரவணன் தலைமையிலான வணிகர்கள் பழனி நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அங்கு நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் நகர் பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரி, குப்பை வரி, குடிநீர் வரி ஆகியவற்றால் பொதுமக்கள், வணிகர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே வணிகர்களின் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரியை குறைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வணிகர் சங்க நிர்வாகிகள் ஜெகதீஷ், மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire