10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

வேலூர் பாலாற்றின் கரையோரம் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது.
வேலூர் பாலாற்றின் கரையோரம் சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பனை மரங்கள் நடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கருகம்புத்தூர் பாலாற்றில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பனை விதைகளும் சேகரிக்கப்பட்டன. அதன்படி 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
இந்த பணியை பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலர் மேற்கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





