- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்



வேலூர் பாலாற்றின் கரையோரம் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது.
வேலூர் பாலாற்றின் கரையோரம் சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பனை மரங்கள் நடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் கருகம்புத்தூர் பாலாற்றில் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டது. அதற்கான பனை விதைகளும் சேகரிக்கப்பட்டன. அதன்படி 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
இந்த பணியை பொதுமக்கள், தன்னார்வலர்கள் பலர் மேற்கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire