நாற்று நடவு பணி தீவிரம்

x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
வடமதுரை பகுதியில் நாற்று நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது
திண்டுக்கல்
வடமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை எதிரொலியாக, நெல் நாற்று நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, வடமதுரை அருகே கொம்பேறிபட்டியில் நாற்று நடும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





