- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்



தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை மாாிமுத்து எம்.எல்.ஏ. வழங்கினாா்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள அம்மனூர் ஊராட்சியில் 25 நபர்களுக்கு ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் சார்பில் மா, கொய்யா, எலுமிச்சை, தேக்கு, மாதுளை கருவேப்பிலை உள்ளிட்ட மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். விழாவில் தோட்டக்கலைத்துறை அதிகாரி மற்றும் வேளாண்துறை உதவி இயக்குனர் சுவாமிநாதன், வேளாண்துறை அதிகாரிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள 25 பேருக்கு மரக்கன்றுகள் மற்றும் இடுபொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பெற்று சென்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire