பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு

கோபாலசமுத்திரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
சேரன்மாதேவி:
கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில், பிளாஸ்டிக் ஒழிப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கிராம உதயம் நிறுவன இயக்குனர் சுந்தரேசன் கலந்து கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மஞ்சள் துணிப்பை, மரக்கன்றுகள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரத்தை வழங்கினார். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து சிறப்புரையாற்றினார். இதில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





