பாகம்பிரியாள் கோவிலில் உழவாரப்பணி


பாகம்பிரியாள் கோவிலில் உழவாரப்பணி
x

திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் மதுரை ஓம்நந்தியம் பெருமான் உழவார பணிக்குழு சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவிலில் தூய்மை பணி மேற்கொண்டனர்.

இதில் தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன், கோவில் குருக்கள் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story