பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் மாணவ-மாணவிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்தும், சாலை போக்குவரத்து விதிகள் பின்பற்றுவது குறித்தும், தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





