பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு


பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
x

பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையன் மாணவ-மாணவிகளிடம் ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகே வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்தும், சாலை போக்குவரத்து விதிகள் பின்பற்றுவது குறித்தும், தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிவதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story