சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்கள்!


சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட  இளம் பெண்கள்!
x

சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்களை போலீசார் கைது செய்து உள்ளனர் .

சென்னை

சென்னை வாலாஜா சாலையில் மது போதையில் அங்கு வந்த வாகனங்களையும் பஸ்சையும் வழிமறித்து 6 பெண்கள் தகராறில் ஈடுபட்டனர்.அந்த இடத்திற்கு போலீசார் வந்ததும் 3 பெண்கள் தப்பி ஓடி விட்டனர். மற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். ரகளையில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story