பெட்டி கடைகளில் போலீசார் சோதனை


பெட்டி கடைகளில் போலீசார் சோதனை
x

ஆரணியில் பெட்டி கடைகளில் போலீசார் சோதனை செய்தனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார்

இன்று ஆரணி பழைய, புதிய பஸ் நிலைய வளாகங்களில் உள்ள பெட்டிக் கடை மற்றும் பெரிய கடை வீதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.


Related Tags :
Next Story