தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்

செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்த முத்துக்குமாரசாமி இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார்.
3 Dec 2025 4:20 PM IST
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
20 Nov 2025 11:59 PM IST
தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
16 Nov 2025 6:22 PM IST
தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.
29 Oct 2025 9:07 AM IST
கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த முகமூடி கொள்ளையர்கள்: போலீஸ் வலைவீச்சு

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், தனது வீட்டின் அருகே செல்போனில் பேசியபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
28 Oct 2025 8:46 AM IST
தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி: ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் தம்பதி காலாண்டு விடுமுறைக்கு, சென்னையில் உள்ள அவர்களுடைய மகள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
5 Oct 2025 4:30 PM IST
திருநெல்வேலி: கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு செய்து தாக்குதல்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

திருநெல்வேலி: கரகாட்ட நிகழ்ச்சியில் தகராறு செய்து தாக்குதல்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

களக்காடு அருகே பத்மநேரி கிராமத்தில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது வெளியூரிலிருந்து வந்த நபர் ஒருவர் விரும்பத்தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.
5 Aug 2025 11:26 AM IST
மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு

மளிகை கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு: தூத்துக்குடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் அண்ணாநகர், தாளமுத்துநகர் பகுதிகளில் மளிகை கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
26 Jun 2025 2:52 AM IST
வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2024 12:52 PM IST
சாராயக்கடையில் கொத்தனாருக்கு சரமாரி வெட்டு

சாராயக்கடையில் கொத்தனாருக்கு சரமாரி வெட்டு

சாராயக்கடையில் வைத்து கொத்தனாரை சரமாரியாக வெட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
30 Sept 2023 11:10 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்த ரூ.3 லட்சம் திருட்டு - 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

கும்மிடிப்பூண்டி அருகே லோடு வேனில் இருந்து ரூ.3 லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
21 Sept 2023 1:08 PM IST
ராமநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து  வெளியிட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

ராமநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

ராமநகர் அருகே பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட வீட்டு உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Aug 2023 12:15 AM IST