சென்னையில் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை

x
தினத்தந்தி 10 July 2023 2:47 PM IST
சென்னையில் காவலர் குடியிருப்பில் அருண்குமார் என்ற காவலர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்,
சென்னை
சென்னை
சென்னை அயனாவரத்தில் ஆயுதப்படையின் குதிரைப்படை பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் அருண்குமார். இவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சினையா, அல்லது பணிச்சுமையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





