- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்பு



திருமருகல் அருகே 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்கப்பட்டு ரூ.6.62 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கின.
திட்டச்சேரி;
திருமருகல் அருகே 50 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த குளம் மீட்கப்பட்டு ரூ.6.62 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் தொடங்கின.
குளம் மீட்பு
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த அல்லிக்குளம் மீட்கப்பட்டு தற்பொழுது தூர்ந்துபோன குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டனா்.
ரூ.6½ லட்சம்
மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை தூர்வாரி படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் கட்ட 15-வது நிதிக்குழு மூலம் ரூ.6 லட்சத்து 62 ஆயிரத்தை ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது பொக்லின் எந்திரம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை ஊராட்சி தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர் செந்தில், ஊராட்சி செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் பார்வையி்ட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire