பரமத்திவேலூர் செல்லாண்டி அம்மன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பு பூஜை


பரமத்திவேலூர் செல்லாண்டி அம்மன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பு பூஜை
x

பரமத்திவேலூர் செல்லாண்டி அம்மன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பு பூஜை நடந்தது.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள செல்லாண்டி அம்மன் கோவிலில் ஆடித்தபசையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்பட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. இதில் பரமத்திவேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story